சர்வதேச விசாரணை, சவேந்திர சில்வா மீதான தடை கோரிய பாராளுமன்ற முன்பிரேணைக்கு 33 எம்.பி.க்கள் ஆதரவு

இலங்கையில் இடம்பெற்ற இனப்படுகொலைக்கான சர்வதேச விசாரணை மற்றும் இலங்கை இராணுவத்தளபதி சவேந்திரசில்வா மீதான தடை ஆகிய கோரிக்கைகளுடன் பிரித்தானிய பாராளுமன்றில் கொண்டுவரப்பட்ட முன்பிரேரணைக்கு 33 பாராளுமன்ற உறுப்பினர்கள் கையொப்பமிட்டு தமது ஆதரவினை தெரிவித்துள்ளனர். தமிழ் மக்களுக்கு எதிரான இனப்படுகொலை யுத்தத்தின் போது இழைக்கப்பட்ட பாரிய குற்றங்களுக்காகவும்இ தற்போதும் இலங்கையில் தொடரும் ஆட்கடத்தல் மற்றும் சித்திரவதைக்கு பொறுப்பு கூறவேண்டியவர் என்ற அடிப்படையிலும்இ இலங்கை இராணுவ தளபதி சவேந்திர சில்வாவை பிரித்தானிய அரசு தடைசெய்ய வேண்டும் என்றும் இனப்படுகொலைக்கு சர்வதேச … Continue reading சர்வதேச விசாரணை, சவேந்திர சில்வா மீதான தடை கோரிய பாராளுமன்ற முன்பிரேணைக்கு 33 எம்.பி.க்கள் ஆதரவு